மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 3.9.2011 சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: புத்தக கண்காட்சி மைதானம், தமுக்கம் மைதானம், மதுரை வெளியிடப்படும் நூல்கள் 1) இரண்டு சூரியன் - தேவதச்சன் 2) சேகுவேரா வந்திருந்தார் - வா.மு.கோமு 3) திரைப்படக் கலை - முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி 4) ஈழத்து நாட்டார் பாடல்கள் - தொகுப்பு: ஈழவாணி
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
சிறப்புரைகள்: 1) மு.ராமசாமி 2) எஸ்.ராமகிருஷ்ணன் 3) சுகுமாரன் 4) ந. முருகேச பாண்டியன் 5) எஸ். அர்ஷியா முதல் பிரதி பெறுவோர்: 1) சேது சொக்கலிங்கம் 2) சமய வேல் 3) தேவேந்திர பூபதி 4) அ.முத்து கிருஷ்ணன்
வெளியிடப்படும் நான்கு நூல்கள் மொத்த விலை: ரூ.610 வெளியீட்டரங்கில்: ரூ. 475 அனைவரும் வருக.
|
புதன், ஆகஸ்ட் 31, 2011
மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
நானும் வர்றேன், நீங்களும் வர்றீங்க தானே!
மதுரையில் சந்திப்போம்
கருத்துரையிடுக