உங்கள் இந்த அழைப்பு
அதிகாரிக்கு இணைக்கப்படுகிறது! தயவு செய்து லைனிலேயே காத்திருக்கவும்!
எங்களின் சேவை மைய்ய அதிகாரிகளின் பயிற்சிக்காக ஒலிப்பதிவு செய்யப்படுகிறது!
-வணக்கம் என்ன சேவைக்காக கூப்பிடிருக்கீங்க!
-ஹலோ வணக்கங்க! என் பேரு தோழர் பெரியசாமிங்க. பி.என்.எஸ் காலேஜ்ல இருந்து பேசுறேங்க!
-சொல்லுங்க சார் உங்களுக்கு.............
-எனக்கு காலர் டியூன் வெக்கணுங்க!
-சரிங்க!
-இது... எப்டி வெக்கிறது காலர் டியூனு?
-நீங்க கால் பண்ண நெம்பரா சார்? காலர் டுயூன் ஏக்டிவ் பண்ணப்போறீங்களா சார்?
-ஆமாங்க!
-ஓ.கே இப்பத்தான் ஃபர்ஸ்ட் டைம் ஏக்டிவ் பண்றீங்ளா சார்?
-ஆமாங்க.. ஒரு நிமிசங்க! ஒரு நிமிசங்க! இந்த குக்கூ படம் இருக்குங்கள்ல!
-ஆமாங்க!
-அதுல இளையராஜா சாங் ஒன்னை கண்ணு தெரியாத நாயகன் மைக்குல பாடுவாருங்க! பணம் கூட பைக்கை நிறுத்தீட்டு ஒருத்தரு வந்து மறுக்கா மறுக்கா பாடச் சொல்வாருங்கள்ல! அந்த பாட்டு தான் வேணுங்க!
-ஹலோ
-அது என்ன பாட்டுன்னு தெரியுங்களா?”
-நீங்க தான் சாங்கை செலக்ட் பண்ணணும்!
-அந்த பாட்டு தானுங்க வேணும். சரியா ஞாவகம் இல்லீங்க! அதும் இப்ப ஒன் ஹவருக்குள்ள வெக்கணுங்க!
-அப்டிங்களா?
-ஆமாங்க!
-ஓகே! பக்கத்துல ஈஸி போட்டு விடற கடையில காண்டேக்ட் பண்ணுங்க!
-இல்ல நான் காலேஜ்ல இருக்கனுங்க. பக்கத்துல கடை எதும் இல்ல! அந்த நெம்பர் மட்டும் அமுத்தி உட்டீங்கன்னா போதும். இல்லீன்னா அந்த பாட்டை ஒரு தடவை பாடிக் காமிச்சீங்கன்னா பரவால்ல!
-மன்னிக்கணும்! அது என்னோட வேலை கெடையாது சார். பாட்டு பாடிக் காட்டுறது! உங்களுக்கு என்ன தகவல் இருக்கோ அதை மட்டும் தான் சொல்ல முடியும் சார். என்ன சாங்குன்னு சொன்னீங்கன்னா தான் கிளிக் பண்ண முடியும்.
-எனக்கு அந்தப் பாட்டு தானுங்க வேணும். அந்த பாட்டு நெம்பராச்சும் அனுப்பிச்சு உடுங்க!
-அதான் சார் என்ன பாட்டுன்னு சொல்லுங்க!
-அதான் குக்கூல கண்ணு தெரியாத நாயகன் பணம் ஆயிரம் பரிசு வாங்கீட்டு மறுக்கா ஒருக்கா பாடுவாருல்ல அந்த பாட்டுங்க!
-அதான் சார் எந்த பாட்டுன்னு கேக்குறேன். எனக்கு தெரியாது. நீங்க சொன்னா தான் தெரியும்.
-அனுப்பிச்சு உடறீங்களா நெம்பரு?
-சாரி சார் மன்னிக்கணும் சார்!
-இல்ல ஒரு தடவை பாடிக் காமிங்க!
-ஐ ஆம் வெரி சாரி! நன்றி வணக்கம்!
(பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும்! அது பொம்பளைக்கும் தெரியும்)
000000000000
சுப்பிரமணி தன் பொண்டாட்டி சுமதியோட காங்கயம் சந்தைக்கி போனான்
ஒரு காளை மாடு வாங்க! சந்தையில ஏகப்பட்ட காளைகள் விற்பனைக்கு நின்னுட்டு
இருந்துச்சு. அதுல ஒரு காளைய பாத்தவுடனே சுமதிக்கு பிடிச்சிருந்துச்சு. அதனால
சுப்பிரமணியை விட்டு விசாரிக்கச் சொன்னா அவ. அவனும் எப்படிப்பா இது? எப்படி சமாச்சாரம்? அப்படின்னான். விற்க நின்றவன் சொன்னான். ‘சாமி இது
செரியான காளையுங்க. இன்னிக்கி சந்தைக்கி வந்ததுலயே இது தான் நல்லா மேட்டர் பண்ற
காளைங்க சாமி. வருசம் பூராவும் ஒரு நாலு உடாம இதுக்கு மேட்டர் பண்ணியாவணும்.
இல்லீன்னா சலிச்சுக்கும்! அப்படின்னான். சுமதி கம்முன்னு இருக்காம சுப்பிரமணியை
கேவலமாப் பார்த்துட்டு, ‘நீங்களும் இருக்கீங்களே!’ன்னா! காளை
வாங்க வந்து நமக்கு வந்த சோதனையப் பார்றான்னு சுப்பிரமணி அவன் கிட்ட சொன்னான். ‘ஏப்பா ஏவாரி
இந்தக் காளை என்ன தெனமும் ஒரே மாட்டையா மேட்டர் பண்ணுது?’
00000000000000000
சுப்பிரமணி சம்சாரத்திடம் பக்கத்து வீட்டு கனகம்
பேச்சுக்கொடுத்தாள்.
-யக்கோவ்! நேத்து நோம்பிக்கி ஊடு சுத்தம் பண்றப்ப எங்கூட்டுல ஒரு அந்தக்காலத்து வெளக்கொன்னு கெடச்சுதுக்கா! சேரின்னு போட்டு அதை புளிப்போட்டு தேய்ச்சி தொடச்சி வெக்கிலாமுன்னு தேய்ச்சனா, பாத்தாக்க அத்தாச்சோட்டு பூதமொன்னு வந்து நின்னுச்சு! நான் பயந்து ஒழப்பீட்டேன். பின்ன நானு முன்ன பின்ன கண்டனா ஒன்னா அத்தாச்சோட்டை! அது உனக்கு ரெண்டு சாய்ஸ் குடுக்குறேன். மளாருன்னு ஒன்னை சொல்லு. தந்துட்டு என் வழியில போறேன்னுட்டுது.
-அதென்னது ரெண்டு சாய்ஸ்னா? ஆப்ரேசனா?
-100% ஞாவக சத்தி வேணுமா? இல்ல உன் வீட்டுக்கார்ருக்கு ரெண்டடிக்கி வேணுமான்னு கேட்டுச்சு!
-பார்றா அதிசயத்தெ! பின்ன நீ என்ன கேட்டே ஒடனே?
-அதான் ஞாவகம் வரமாட்டீங்குது!
-யக்கோவ்! நேத்து நோம்பிக்கி ஊடு சுத்தம் பண்றப்ப எங்கூட்டுல ஒரு அந்தக்காலத்து வெளக்கொன்னு கெடச்சுதுக்கா! சேரின்னு போட்டு அதை புளிப்போட்டு தேய்ச்சி தொடச்சி வெக்கிலாமுன்னு தேய்ச்சனா, பாத்தாக்க அத்தாச்சோட்டு பூதமொன்னு வந்து நின்னுச்சு! நான் பயந்து ஒழப்பீட்டேன். பின்ன நானு முன்ன பின்ன கண்டனா ஒன்னா அத்தாச்சோட்டை! அது உனக்கு ரெண்டு சாய்ஸ் குடுக்குறேன். மளாருன்னு ஒன்னை சொல்லு. தந்துட்டு என் வழியில போறேன்னுட்டுது.
-அதென்னது ரெண்டு சாய்ஸ்னா? ஆப்ரேசனா?
-100% ஞாவக சத்தி வேணுமா? இல்ல உன் வீட்டுக்கார்ருக்கு ரெண்டடிக்கி வேணுமான்னு கேட்டுச்சு!
-பார்றா அதிசயத்தெ! பின்ன நீ என்ன கேட்டே ஒடனே?
-அதான் ஞாவகம் வரமாட்டீங்குது!
0000000000000000
சுப்பிரமணி வேலைக்குச் செல்வதில்லை. அதனால் அவன் மனைவி
சமீபகாலமாக வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். அன்று அப்படித்தான்
சுமதி வேலை விட்டு மாலையில் வீடு வந்த போது சுப்பிரமணி வேறொரு பெண்ணுடன்
படுக்கையில் கிடப்பதைப் பார்த்து கொந்தளித்தாள்.
-என்ன இதெல்லாம்?
-ஒன்னுமில்ல! வீட்டுக்கு வந்து பசின்னா இவ. சோறு போடச் சொன்னா! சாப்பிடுன்னு போட்டேன். நீ சாப்பிடாத சப்பாத்தி, பூரியைத்தான் போட்டேன்.
-அப்படியா?
-ஆமாம்! உன் பொறந்த நாளுக்கு நான் வாங்கி குடுத்து கட்டாம வெச்சிருந்த சேலையக் குடுத்தேன். கட்டிக்கிட்டா!
-அப்படியா?
-ஆமாம்! உங்க மனைவி வேற ஏதாவது உபயோகம் பண்ணாம இருக்கா? அப்படின்னா! அது நான் தான்னுட்டேன்!
-என்ன இதெல்லாம்?
-ஒன்னுமில்ல! வீட்டுக்கு வந்து பசின்னா இவ. சோறு போடச் சொன்னா! சாப்பிடுன்னு போட்டேன். நீ சாப்பிடாத சப்பாத்தி, பூரியைத்தான் போட்டேன்.
-அப்படியா?
-ஆமாம்! உன் பொறந்த நாளுக்கு நான் வாங்கி குடுத்து கட்டாம வெச்சிருந்த சேலையக் குடுத்தேன். கட்டிக்கிட்டா!
-அப்படியா?
-ஆமாம்! உங்க மனைவி வேற ஏதாவது உபயோகம் பண்ணாம இருக்கா? அப்படின்னா! அது நான் தான்னுட்டேன்!
000000000000000
சுப்பிரமணி முதலிரவு அறையில் மனைவி சுமதிக்காக காத்திருந்தான்.
இந்த சினிமா படத்தில் வருவது போல மனைவியானவள் கையில் பால் சொம்புடன் நாணமாக தலையை
குத்தி வருவாள் என்று கதவை பார்த்தபடி படுத்திருந்தான்.
”பாலை பூனை உருட்டீடுச்சுங்களாமா! சும்மா போவச் சொல்லிட்டங்க உங்கொம்மா” என்று சுமதி நைட்டியோடு உள்ளே வந்தவள் கதவை சாத்திவிட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“இன்னிக்கி நமக்கு பர்ஸ்ட் நைட்டு! ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு”
””ஆமாங்க எனக்கும் சந்தோசம் தான்! நைட்டுல பர்ஸ்ட் இன்னிக்கித்தான்”
”பாலை பூனை உருட்டீடுச்சுங்களாமா! சும்மா போவச் சொல்லிட்டங்க உங்கொம்மா” என்று சுமதி நைட்டியோடு உள்ளே வந்தவள் கதவை சாத்திவிட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“இன்னிக்கி நமக்கு பர்ஸ்ட் நைட்டு! ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு”
””ஆமாங்க எனக்கும் சந்தோசம் தான்! நைட்டுல பர்ஸ்ட் இன்னிக்கித்தான்”
0000000000000
சுப்பிரமணி முதலிரவு அறையில் இருந்தான். அவன் மனைவி சுமதிக்கு
அது பற்றி ஒன்றும் தெரியாது. முதலிரவுன்னா என்னங்க அத்தான்? அப்படின்னுட்டா!
என்னடா பண்றதுன்னு இவனும் உன்னுத சிறையின்னு வெச்சிக்க ஒரு பேச்சுக்கு. என்னுது
கைதின்னு வெச்சிக்கடி! அப்ப கைதி எங்க இருப்பான்? அப்படின்னான்.
சிறைக்குள்ள! அப்படின்னுட்டா சுமதி. சுப்பிரமணி கைதியை சிறையில அடைச்சி கொஞ்ச
நேரத்துல திரும்பி படுத்துட்டான்.
-ஏனுங்க மாமா! கைதி சிறையில இருந்து தப்பிச்சுட்டான், அப்படின்னா!
இவன் மறுக்காவும் சிறையில தள்ளி கொஞ்ச நேரம் கழிச்சி கவுந்துட்டான். அவ மறுக்காவும்
-மாமா! மாமோய்! அவன் தப்பிச்சுட்டான் மறுக்கா..
மறுக்காவும் வாயில நொரை தள்ள சுப்பிரமணி அவனை சிறையில தள்ளி முடிச்சு கெஸ்சு கெஸ்சுன்னு மல்லாக்க படுத்துட்டான்.
-மாமா கைதி மறுக்கா....
-லேய்! சிறைத் தண்டனை தான். ஆனா ஆயுள் கைதி இல்லடி!
-ஏனுங்க மாமா! கைதி சிறையில இருந்து தப்பிச்சுட்டான், அப்படின்னா!
இவன் மறுக்காவும் சிறையில தள்ளி கொஞ்ச நேரம் கழிச்சி கவுந்துட்டான். அவ மறுக்காவும்
-மாமா! மாமோய்! அவன் தப்பிச்சுட்டான் மறுக்கா..
மறுக்காவும் வாயில நொரை தள்ள சுப்பிரமணி அவனை சிறையில தள்ளி முடிச்சு கெஸ்சு கெஸ்சுன்னு மல்லாக்க படுத்துட்டான்.
-மாமா கைதி மறுக்கா....
-லேய்! சிறைத் தண்டனை தான். ஆனா ஆயுள் கைதி இல்லடி!
00000000000000000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக